524
கோவை தடாகம் அருகே காளையனூரில் மனோகரன் என்ற விவசாயியின் தோட்டத்துக்குள் ஒற்றை காட்டு யானை மீண்டும் வந்து அங்கிருந்த பலாமரத்தில் பலாப்பழத்தை பறித்து தின்றது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் டார்ச் ...

585
வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் பலாப்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் மனுசூர் அலிகான், தன்னை எதிர்த்து போட்டியிரும் கட்சிகள் தோற்று தான் வெற்றி பெற வேண்டும் என கூற...

557
வேலூர் தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் நடிகர் மன்சூரலிகான் , சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலு ரங்காபுரம் பகுதிகளில் தென்னங்கீற்றால வேயப்பட்ட கூரையுடன் கூடிய வாகனத்தில் நின்...

1942
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உயரமான பலாமரத்தில் காய்த்துள்ள பலாப்பழத்தை காட்டுயானை ஒன்று ஒரு காலைத் தூக்கியபடியே தும்பிக்கையால் பறிக்க முயலும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருக...

13228
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும்  குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவனது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆ...

4529
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். ஆலம்பா...

7156
கேரளத்தில் ஒருவரின் வீட்டில் விளைந்த பலாப்பழம் 51 கிலோ எடையுள்ளதால் அதைக் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய முயற்சி எடுத்துள்ளார். கொல்லம் மாவட்டம் எடமூலக்கல் என்னும் ஊரில் ஜான்குட்டி ...



BIG STORY